tag:blogger.com,1999:blog-3234168160343596743.post4499141219500236779..comments2023-06-24T17:19:23.526+04:00Comments on எழுத்துக்கடை...: இந்தியாவும், மக்கள் தொகையும்வசந்தா நடேசன்http://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3234168160343596743.post-22127659121913115032011-02-05T09:53:39.287+04:002011-02-05T09:53:39.287+04:00நல்ல தெளிவான அலசல். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள...நல்ல தெளிவான அலசல். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-57202061753558607972011-02-04T10:59:52.072+04:002011-02-04T10:59:52.072+04:00itz informative.y don't u write more about thi...itz informative.y don't u write more about this as part 2rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-89277254017842589462011-02-04T09:35:00.922+04:002011-02-04T09:35:00.922+04:00நானும் நாகர்கோயில்தான். அப்படி சொல்றதுல ஒரு சந்தோஷ...நானும் நாகர்கோயில்தான். அப்படி சொல்றதுல ஒரு சந்தோஷம். நீங்க அலசின விஷயம் ரொம்ப நல்ல விஷயம். இன்று சிறிய வியாபாரம் செய்பவர்களின் பாடு கஷ்டம். கோடி கணக்கில் இன்வெஸ்ட் பண்ணி பெரிய ஷோரூம்,நல்ல விளம்பரம் போட்டா நல்ல லாபம் பார்க்கலாம். நிர்மா ஒரு exception கான்பூர்காரர் ஆரம்பத்தில் சைக்கிளில் கடை கடையாக போட்டவர். எல்லாருக்கும் காலம் ஒத்துழைப்பதில்லை. உங்கள் பார்வையில் நல்ல தெளிவு இருக்கிறது. வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-89471006938270303562011-02-04T03:22:18.987+04:002011-02-04T03:22:18.987+04:00நினைத்ததில்லை இதுவரை, நீங்கள் யோசிக்க வைத்திருக்கி...நினைத்ததில்லை இதுவரை, நீங்கள் யோசிக்க வைத்திருக்கிறீர்கள், யோசிக்கிறேன், ரொம்ப யோசித்தால் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சே...வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-9050980139093905982011-02-04T02:52:50.214+04:002011-02-04T02:52:50.214+04:00நீங்கள் ஏன் திரட்டிகளில் பதிவை இணைப்பதில்லை... ஏதே...நீங்கள் ஏன் திரட்டிகளில் பதிவை இணைப்பதில்லை... ஏதேனும் உள்குத்து இருக்கிறதா...? இணைக்கலாமே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-33232026738324914872011-02-04T02:19:36.377+04:002011-02-04T02:19:36.377+04:00டேய், யாண்டா என்னை போட்டு உட்ற, அவ்ளவ் சந்தோஷமாடா ...டேய், யாண்டா என்னை போட்டு உட்ற, அவ்ளவ் சந்தோஷமாடா ஒனக்கு, ம்ம்ம்கூங், ஜமாய் ராசா...வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3234168160343596743.post-21844593090937170502011-02-04T01:48:22.652+04:002011-02-04T01:48:22.652+04:00அது ஒன்னும் இல்லைங்க அண்ணா- நம்ம நண்பர் கொஞ்ச நாள்...அது ஒன்னும் இல்லைங்க அண்ணா- நம்ம நண்பர் கொஞ்ச நாள் சூப்பர் மார்க்கெட் நடத்துனாரு, அப்ப multi national கம்பெனி காரங்க கொஞ்சம் கம்மியா தான் மார்சின் கொடுத்தாங்க. ஆனா லோக்கல் கம்பனி காரங்க நல்லா margin குடுத்தாங்க. அவ்வளவு தான். ரொம்ப சீரியசா நேனிக்கதிங்கோAnonymousnoreply@blogger.com