Thursday, January 13, 2011

ஆணும் பெண்ணும் ஒன்றேதான்!

பெண்மை என்றும் உண்மை அல்ல
ஆண்மை என்பது பொய், பொய், பொய்....

பெண்மை என்பது உண்மை என்றால்
பெற்ற குழந்தையை எறிவாளா?
ஆண்மை என்பதை ‘ஆமாம்‘ என்றால்
சின்னக் குழந்தையை புணர்வானா?

அதனால்....

ஆணும் பெண்ணும் ஒன்றேதான்,
அமைப்பும், அமைவும் வெவ்வேறு!

புரிந்து கொள்வோம் வாறீரோ- பின்
புணர்ந்து கொள்(ல்?)வோம் வாறீரோ!

அன்புடன், வசந்தா நடேசன்.

டிஸ்கி :-

இது பத்துப்பாட்டோ எட்டுத்தொகையோ அல்ல, ஒரு சிறு கற்பனை மட்டுமே.
வேலை காரணமாய் எழுத நேரம் இல்லாத நேரங்களில் மனதில் தோன்றியவற்றை குறிப்பெடுத்து வைத்ததன் கோளாறு.. சிவகுமாரன் சார் எழுதிய கவிதைகளை படித்ததின் பின்விளைவு என்றும் கூறலாம். (மன்னிச்சுக்குங்க சிவகுமாரன் சார்.. நான் ரொம்ப நல்லவன்)

சரி, நம்ம ஆளுங்கல்லாம் எங்க ஆளைக்காணும்னு தேடுவாங்களேன்னு ஒன்னு எடுத்து உட்டுருக்கென் சார்!

3 comments:

  1. very nice orticle. naanum sharjavila kastapattuthan iruden. enna seiya ellam aandavavan vitta vali.

    abdul aziz - sharjah
    azifair-sirkali@blogspot.com

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஆசிப், azifair-sirkali@blogspot.com இது வொர்க்ஆகவில்லை.. ஏனோ..

    ReplyDelete